Enn Janam Pavathil Malgirathey
Enn Uyir Thantheyen Mannuyirkey
Enn Thuyarathoniyo Idhaiyar Indrukeytparoo
Enn Kariyamaga Yarai Alaipeyen
Verse 3
Ennathan Theengu Nan Illaitheyen
Ennai Vittodum Enn Janamey
Ethanai Nanmaigalo Unakkaga Nan Seitheyanallo
Endrey Uraithennai Yengee Alaitheer
Eppadi Nan Marapeyen
அழைத்தீரே இயேசுவே
அன்போடே என்னை அழைத்;தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே
Verse 2
என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயரதொனியோ இதையார் இன்றுகேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
Verse 3
என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன்
Verse 4
ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் ப+ரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன்
Verse 5
எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என் பிராணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன்