அழைத்தீரே இயேசுவே
அன்போடே என்னை அழைத்;தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே
Verse 2
என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயரதொனியோ இதையார் இன்றுகேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
Verse 3
என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன்
Verse 4
ஆதி விஸ்வாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே
ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
நல் ப+ரண தியாகப் பாதை நடந்தே
நன்றியுடன் உழைப்பேன்
Verse 5
எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே
ஏழை ஜனத்தை மீட்டிடுமே
எந்தன் பிதா சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
என் பிராணனைக்கூட நேசித்திடாமல்
என்னையும் ஒப்படைத்தேன்
Enn Janam Pavathil Malgirathey
Enn Uyir Thantheyen Mannuyirkey
Enn Thuyarathoniyo Idhaiyar Indrukeytparoo
Enn Kariyamaga Yarai Alaipeyen
Verse 3
Ennathan Theengu Nan Illaitheyen
Ennai Vittodum Enn Janamey
Ethanai Nanmaigalo Unakkaga Nan Seitheyanallo
Endrey Uraithennai Yengee Alaitheer
Eppadi Nan Marapeyen