LyricFront

Arulin Oliyai Kandar

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தரில் திரு ஒளி வீச.
Verse 2
ஜாதிகளைத் திரளாக்கி நீதி மகிழ்ச்சியால் கோதில் அறுப்பில் மகிழ ஜோதியாய்த் தோன்றினார்.
Verse 3
கர்த்தன் பிறந்த பாலகன் கர்த்தத்துவமுள்ளோன் சுத்த அவரின் நாமமே மெத்த அதிசயம்.
Verse 4
ஆலோசனையின் கர்த்தனே சாலவே வல்லோனே பூலோக சமாதானமே மேலோக தந்தையே.
Verse 5
தாவீதின் சிங்காசனத்தை மேவி நிலைகொள்ள கூவி நியாயம் நீதியில் ஏவி பலம் செய்வார்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?