என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
Verse 2
தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
தந்தை இயேசென்னை சேர்த்துக் கொள்வார் (2)
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
கன்மலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் (2)
Verse 3
தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
தேவன் அருகில் வந்து என்னைக் காத்திடுவார்;
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே
Verse 1
En Devan En Velicham
Yennai Retchipavarum Avarey
Yenn Jeevanuku Karananavar
Nan Yarukkum Anjamateyen