என் தேவைகளைநீர் பார்த்துகொள்வீர்
அழைத்தவர் நீரல்லவோ
கலங்கிடமாட்டேன் பயந்திடமாட்டேன்
குழப்பங்கள் தேவையில்லை
Verse 2
குழப்பங்கள் தேவையில்லை
மனபாரங்கள் தேவையில்லை (2)
என் தேவைஎல்லாம் ஒன்றே
உந்தனின் பாதத்தைஅனுதினம் நாடிடுவேன் (2)
Verse 3
துவக்கத்தைகொடுத்ததுநீர் என்றுசொன்னால்
முடிவதைகொடுப்பதுஉம்மால் தான் ஆகும்
கஷ்டங்கள் சூழ்ந்துகொண்டு
குழப்பங்கள் வந்தாலும் முடிவதைகொடுப்பது
உம்மால் தான் ஆகும்
Verse 4
கலக்கங்கள் நெருக்கங்கள் அலைபோலவந்தாலும்
புதுவழிதிறந்துநீர் நடத்திடுவீரே
வாக்குகள் நிறைவேறதாமதங்கள் வந்தாலும்
தரமானநன்மைகளைஅனுப்பிடுவீரே
Verse 1
En ThevaigalaiNeerPaarthuKolveer
AzhaitthavarNeerallavo
KalangidaMaattaenBayanthidaMaattaen
KuzhappangalThevaiyillai
Verse 2
KuzhappangalThevaiyillai
ManaBaarangalThevaiyillai (2)
Yen ThevaiYellamOndre
UnthaninPaathathaiAnuthinamNaadiduvaen (2)