LyricFront

Innale Kristhu Vetriyai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இந்நாளே கிறிஸ்துவெற்றியை அடைந்து தம் பகைஞரைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோம் ஜெய நாளேன்று பாடுவோம். அல்லேலூயா.
Verse 2
பேய் பாவம் சாவு நரகம் என்கேடும் இன்றையத்தினம் எழுந்த கிறிஸ்தின் காலுக்குக் கீழாய் விழுந்து கெட்டது. அல்லேலூயா.
Verse 3
பெண்கள் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலம் கர்த்தரைக் கெபியில் பார்க்க வரவே முன்தான் எழுந்திருந்தாரே. அல்லேலூயா.
Verse 4
கெபியைத் தூதன் காண்பித்து அங்கில்லை வெற்றியாயிற்று உயிர்த்தெழுந்தாரென்று போய் அறிவியுங்கள் என்றான் அல்லேலூயா.
Verse 5
இரண்டு சீஷரோடன்றே வழியில் கர்த்தர் பேசவே பேரின்பம் மூண்டு பிறகு யாரென்ற்றியாயிற்று. அல்லேலூயா.
Verse 6
அந்நாளில் சீஷர் கர்த்தரின் தரிசனையைப் பார்த்தபின் துக்கித்தவர்கள் நெஞ்சுக்குக் சந்தோஷப் பூரிப்பாயிற்று. அல்லேலூயா.
Verse 7
இச்சிம்சோன் துஷ்ட சிங்கத்தை ஜெயித்ததின் அரண்களைத் தகர்த்துப்போட்ட பராக்ரமர் அத்தால் நாம் நீங்கலானவர். அல்லேலூயா.
Verse 8
மூன்றே நாளாய் மீன் யோனாவைப் பிடித்திருந்த்திவரை அதிக்க் காலமாய்ய் குழி அடைத்திருப்பதெப்படி? அல்லேலூயா.
Verse 9
சாவால் விழுங்கப்பட்ட பின் அவர் தெய்வீக ஜீவனின் பலத்தால்சாவைப் போக்கினார்; மாண்டோருக்கும் உயிர் ஈவார். அல்லேலூயா.
Verse 10
எகிப்துக்கின்று நீங்கினோம். சிறையிருப்பு தீர்ந்துபோம்; ராப்போஜனத்தில் கிறிஸ்து தாம் நாம் உண்கிறமெய்ப்பஷாவாம். அல்லேலூயா.
Verse 11
புளிப்பில்லாத அப்பமாம் சன்மார்க்க போதகத்தை நாம் வழங்கிக் கொண்டிருக்கின்றோம் புளித்த மாவைத் தள்ளுவோம். அல்லேலூயா.
Verse 12
சங்காரன் கிறிஸ்துதோழத்தில் உள்யோரைத் தொடான்; ஏனெனில் நாம் தப்ப அவர் ரத்தமே நம்மை விலக்கிக் காக்குமே அல்லேலூயா.
Verse 13
ஆகாயம் பூமி பொழுதும் முன்துக்கமாம் சிருஷ்டியும் சாத்தான் இத் திருநாளிலே விழுந்ததால் மகிழுமே அல்லேலூயா.
Verse 14
ஆ எங்கள் ஆறுதலுக்கே எழுந்த இயேசு கிறிஸ்துவே ஜெயித்த உமக்கென்றைக்கும் மாதோத்திரம் உண்டாகவும். அல்லேலூயா.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?