LyricFront

Intha Arul Kaalathil

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இந்த அருள் காலத்தில் கர்த்தரே உம் பாதத்தில் பணிவோம் முழந்தாளில்.
Verse 2
தீர்ப்பு நாள் வருமுன்னே எங்கள் பாவம் உணர்ந்தே கண்ணீர் சிந்த ஏவுமே.
Verse 3
மோட்ச வாசல் இயேசுவே பூட்டுமுன் எம் பேரிலே தூய ஆவி ஊற்றுமே.
Verse 4
உந்தன் ரத்த வேர்வையால் செய்த மா மன்றாட்டினால் சாகச் சம்மதித்ததால்.
Verse 5
சீயோன் நகர்க்காய்க் கண்ணீர் விட்டதாலும் தேவரீர் எங்கள் மேல் இரங்குவீர்.
Verse 6
நாங்கள் உம்மைக் காணவே அருள் காலம் போமுன்னே தஞ்சம் ஈயும் இயேசுவே.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?