கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்
உன்னதங்களில் உட்காரச் செய்தீர்
உளையான சேற்றில் உழன்ற என்னையும்
தூக்கீனீர் கழுவினீர் காத்து வருகீறீர்ர்
Verse 2
பாவங்களை மன்னித்தீர் சாபங்களை நீக்கீனீர்
சத்துருவின் கையினின்று விடுதலை அளித்தீர்
தினம் தினம் உம் புகழை நான் பாடுவேன்
இயேசையா இயேசையா உம் புகழ் பாடுவேன் – கன்மலை
Verse 3
எல்லையில்லா ஆனந்தம் எந்தன் வாழ்வில் வந்ததைய்யா
சொல்லொன்னா பேரின்பம் என் உள்ளத்தில் பொங்குதய்யா
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
இயேசையா இயேசையா உம் புகழ் பாடுவேன் – கன்மலை