மாசற்ற ஆட்டுக்குட்டி
நீர் சிலுவையில் தொங்கி
கடன் யாவும் செலுத்தி
இரக்கத்தாலோ பொங்கி
பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
அடியார் மேல் இரங்கம்
Verse 2
மாசற்ற ஆட்டுக்குட்டி
நீர் சிலுவையில் தொங்கி
கடன் யாவும் செலுத்தி
இரக்கத்தாலோ பொங்கி
பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
அடியார் மேல் இரங்கம்
Verse 3
மாசற்ற ஆட்டுக்குட்டி
நீர் சிலுவையில் தொங்கி
கடன் யாவும் செலுத்தி
இரக்கத்தாலோ பொங்கி
பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்
பொல்லாருக்காகச் சென்றீர்.
நீர் சமாதானந் தாரும்.