LyricFront

Parir Gesthemaney

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பாரீர் கெத்சமனே பு ங்காவில் என் நேசரையே பாவி உனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே
Verse 2
தேகமெல்லாம் வருத்தி சோக மடைந்தவராய் தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே
Verse 3
அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியும் உம் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன் என்றாரே ;
Verse 4
இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே இம்மானுவேலன் உள்ளம் உருகியே வேண்டுதல் செய்தனரே
Verse 5
என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மாநேசத்தை எண்ணியெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன்
Verse 6
மும்முறை தரை மீதே தாங்கொண்;ணா வேதனையால் முன்னவன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே ;
Verse 7
அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர் துன்ப வேளையில் தேற்றுவார் இன்றியே நொந்து அலறுகின்றாh

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?