Verse 1உம் சித்தம் செய்வதில்தான் (நான்)
மகிழ்ச்சி அடைகின்றேன்
உம் வசனம்இதயத்திலே
தினம் தியானமாய் கொண்டுள்ளேன்
Verse 2அல்லேலுயா(2) மகிமைஉமக்குத்தான்
அல்லேலுயா(2) மாட்சிமைஉமக்குதான்
Verse 3காத்திருந்தேன் பொருமையுடன்
கேட்டீரே என் வேண்டுதலை
குழியிலிருந்து தூக்கி – (கன்)
மலையில் நிறுத்தினீரே
Verse 4துதிக்கும் புதியபாடல் – (என்)
நாவில் எழச்செய்தீரே – உம்மை
பலரும்இதை ப்பார்த்து ப்பார்த்து
நம்புவார்கள் உம்மையே
Verse 5எத்தனை எத்தனை நன்மைகளோ
என் வாழ்வில் நீர் செய்தீர்
எண்ணஇயலாதையா
விவரிக்க முடியாதையா