உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம் கிரியைகள் மிக அதிசயமானதே
உம்மைத் துதிப்பேன் தேவாதி தேவனே
உம் ஆலோசனைகள் அருமையானதே
Verse 2
என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
என் நினைவையும் தூரத்தில் அறிவீர்
எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே
எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்
Verse 3
உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
இந்த அறிவு ஆச்சரியமானதே
Verse 4
என்னை சோதித்து அறிந்து கொள்ளுமே
வேதனை வழி என்னின்று அகல
நித்ய வழியிலே என்னை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட
Verse 1
Ummaith thuthippaen karththaathi karththarae
Um kiriyaigal mika athisayamaanathey
Ummaith thuthippaen thaevaathi thaevanae
Um aalosanaihal arumaiyaanathey
Verse 2
Ennai aaraainthu arinthirukkireer
En ninaivaiyum thooraththil ariveer
Enthan naavil sol piravaa munnamae
Enthan thaevanae avaiyaavum ariveer