LyricFront

Un Vaasal Thira Seeyone

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உன் வாசல் திற சீயோனே மெய்ப் பொருளானவர் தாமே ஆசாரி பலியாய் உன்னிடம் வந்தனர்.
Verse 2
கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்? பிதாவின் மைந்தனார் தம் பீடமீது பாவத்தின் நிவாரணம் ஆனார்.
Verse 3
தன் பாலன் ஸ்வாமி என்றோர்ந்தே தூய தாய் மரியாள் ஓர் ஜோடு புறாக் குஞ்சுகள்தான் காணிக்கையாய் வைத்தாள்.
Verse 4
தாம் எதிர்பார்த்த கர்த்தரை அன்னாள் சிமியோனும் கண்ணுற்ற சாட்சி கூறினார் ஆனந்தமாகவும்.
Verse 5
சௌபாக்யவதி மாதாவோ தன் நெஞ்சில் யாவையும் வைத்தெண்ணியே வணங்கினாள் மா மௌனமாகவும்.
Verse 6
பிதா குமாரன் ஆவிக்கும் நீடுழி காலமே எல்லாக் கனம் மகிமையும் மேன்மேலும் ஓங்குமே.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?