வாதையுற்ற மீட்பரே
என் அடைக்கலம் நீரே;
நான் என் பாவப் பாரத்தால்
தொய்ந்து போய்க் கலங்கினால்
என் அடைக்கலம் நீரே
வாதையுற்ற மீட்பரே.
Verse 2
நியாயத் தீர்ப்பில் என் எல்லா
புண்ணியமும் விருதா;
தளரா முயற்சியால்
மனஸ்தாபக் கண்ணீரால்
குற்றம் நீங்காதென்றைக்கும்;
கிருபைதான் ரட்சிக்கும்.
Verse 3
உள்ளவண்ணம் அண்டினேன்
அன்பாய் என்னை நோக்குமேன்;
திக்கற்றோன் நான் ரட்சியும்;
அசுத்தன் நான் கழுவும்.
மூடும் என் நிர்வாணத்தை;
எழைக்கீயும் செல்வத்தை.
4. வாதையுற்ற மீட்பரே
Verse 4
என் அடைக்கலம் நீரே
என் இக்கட்டனைத்திலும்
சாகும் தருணத்திலும்
என் அடைக்கலம் நீரே
வாதையுற்ற மீட்பரே.
Verse 1
vaadhaiyutra meetparae
en adaikkalam neerae;
naan en paava paaraththaal
thoyndhu poyk kalanginaal
en adaikkalam neerae
vaadhaiyutra meetparae.