இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம்
இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்கு ஆனந்தம்
Verse 2
இன்பம் இன்பம் உள்ளமெல்லாம் இன்பம் கொள்ளுதே
பொங்கி பொங்கி பாத்திரம் நிரம்பி வழியுதே
புரண்டு புரண்டு சமாதானம் நதியாய் பாயுதே
உருண்டு உருண்டு பாவபாரம் ஓடி மறையுதே - இயேசு
Verse 3
கேட்க கேட்க வேதம் விசுவாசம் பெருகுதே
நினைக்க நினைக்க கல்வாரியை அன்பு பெருகுதே
பேச பேச அன்னியபாஷை பக்தி பெருகுதே
பாட பாட பரிசுத்தாவி நிறைவு பெருகுதே - இயேசு
Verse 4
ஜெபிக்க ஜெபிக்க மலைகளும் அசைந்து போகுதே
துதிக்க துதிக்க சத்ரு கோட்டை இடிந்து வீழ்குதே
இயேசு இயேசு என் ரோகம் எல்லாம் தொலையுதே
இயேசு இயேசு ரத்தம் ரத்தம் சுத்தமாக்குதே - இயேசு
Verse 5
சகிக்க சகிக்க பாடுகளை பலன் பெருகுதே
சுமக்க சுமக்க சிலுவைதனை சொர்க்கம் திறக்குதே
கொள்ள கொள்ள ஆத்ம பாரம் மீட்பு பெருகுதே
சொல்ல சொல்ல சுவிசேஷம் அற்புதம் விளங்குதே - இயேசு
Ketka ketka vedham visuvaasam peruguthe
Ninaikka ninaikka kalvaariyai anbu peruguthe
Pesa pesa anniyabaashai bakthi peruguthe
Paada paada parisuththaavi niraivu peruguthe - Yesu
Verse 4
Jebikka jebikka malaigalum asainthu poguthe
Thuthikka thuthikka sathru kottai idinthu vizhguthe
Yesu Yesu en rogam ellaam tholaiyuthe
Yesu Yesu raththam raththam suththamaakkuthe - Yesu